03 August 2010

வானத்துக்கும் பூமிக்கும் ...
உனக்கும் எனக்கும்...
ஒரு ஒற்றுமையுண்டு...
நம்மைப்போல்தான்

பார்த்துக்கொண்டே
இருக்கும்
கடைசிவரை...

சந்தோஷம் மழையாய்...
கண்ணீர் குளிராய்...
கோவம் வெயிலாய்...

காட்டிக்கொண்டே
இருக்கும் ......

No comments:

Post a Comment