சக்திவேல் கவிதைகள்
19 November 2010
கல்லறையிடம்...
கல்லறையே! கல்லறையே!
நிம்மதி தரும் கல்லறையே
உன் வாழ்வின்
தொடக்கமோ
இறப்பு ...
என் வாழ்வின்
தொடக்கமோ
பிறப்பு...
நீ வாழும் இடம்
நிம்மதி என்றால்
என் வாழ்வின்
தொடக்கத்தை
இறப்பாய் மாற்ற,
அன்னையே!
உதவும் மனமிருந்தால்
என்னை உயிரிழந்தவனாக
பெற்றெடு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment