27 December 2011

என் போக்கில் ஒரு திருக்குறள்

உறவுகள்  எல்லாம் கூடி
கொண்டாடிய புத்தாண்டுகள்,
எங்கே தொலைந்து போனதோ!!!
நாகரிக வளர்ச்சியால் 
அது காணாமல் போனதோ!!!
போக்குவரத்து புரியாத காலத்தே 
நேரில் வாழ்த்திய உறவுகள்
இன்று  
iphone - இல் செல்லும் இடத்தை  தட்டியவுடன் 
வழிகாட்டும் காலத்தே வாழும் போது 
message - கூட அனுப்ப 
நேரம் இல்லாமல் போனது 
உழைப்பின் காரணமா...
நாகரிக வளர்ச்சி காரணமா...

ஒரு சின்ன திருக்குறள் வடிவம் 

"உறவிலும் நட்பிலும் இல்லா இனிமை 
பணத்தில் கண்டு விடுவாயா"                   --------சா.சக்திவேல்  


  

No comments:

Post a Comment