21 November 2010

தீட்டு...

என் எழுத்துக்கள்
கோவப்படுகின்றன
தீட்டுக்கு கூட
என் குல பெண்கள்
துணி இன்றி
அலையும் போது...
வறுமையை விட
கொடியவன்
இருக்கிறானா என்ன?

No comments:

Post a Comment