04 August 2010

இறந்தநாள்

எனக்காக...
கண்ணீர் சிந்திய கண்கள்;
எனக்காக...
நடந்த என் உறவினர்கள்;
எனக்காக...
என்னை சுமந்த நால்வர்;
எனக்காக...
உதிர்த்தப்பட்ட மாலைகளிலிருந்த மலர்கள்;

சுற்றமும் சூழ
வரவத்த நான்
வரேற்
முடியாத போதும் ...

வந்தவர்க
என்னை வழி
அனுப்பினர்...

என்
இறந்தநாள்...

No comments:

Post a Comment